எங்களின் சேவைகள்

தொழில் நுட்பங்கள்
விதை முதல் விதை வரை அனைத்து தொழில் நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

தகவல்கள்
இடு பொருட்கள், விதைகள், விவசாய இயந்திரங்கள் எங்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய தகவல்களை பகிர்தல்.

தொழிலாளர்கள்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தேவையான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை வழங்குவது.
எங்களைப்பற்றி
உழவருலகம் நிறுவனம் தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2016ம் ஆண்டு முதல் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சேவைகளை தமிழக விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. முதலில் கரூர் மாவட்டம், குளித்தலையை மையமாக கொண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது கரூர் மாவட்டத்தில் காந்திகிராமத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அறியஅரசு மானிய திட்டங்கள்
எங்களின் திட்டங்கள்






Color Schemes
Which Template color you want to use? Select from here.