



- கரூர், சேலம் நெடுஞ்சாலை, செம்மடை மண்மங்கலத்தில் குறைந்த செலவில் நட்டு கோழி பண்ணை ஒன்று அமைத்து தெளிப்பான் / சொட்டு நீர் பாசன முறையில் தீவனப்புல் சாகுபடி செய்து மேலாண்மை செய்து வருகின்றோம்.
- திராட்ச்சை தோட்டம் அமைத்து நான்கு ரகங்கள் பயிரிட்டு மேலாண்மை செய்து வருகின்றோம்.
- சிறிய அளவில் பழ தோட்டம் ஒன்று அமைத்துள்ளோம்