


- கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் மேட்டுப்பட்டி கிராமத்தில் 50 மாடுகள் வளர்க்கும் வகையில் பண்ணை நிறுவப்பட்டு வெற்றிகரமாக கறவை மாட்டுப்பண்ணை 23.10.2019 முதல் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.
- தெளிப்பு நீர் பாசன முறையில் தீவணப்புல் வளர்க்கப்பட்டு வருகின்றது. தரிசாக கிடந்த நிலத்தை சீர் அமைத்து, வேலி அமைத்து. ஆழ்குழாய் கிணறு தோண்டி அனைத்து விதமான மேலாண்மை ஆலோசனையும் வழங்கி வருகின்றோம்.