







- பணிக்கம்பட்டி கிராமத்தில் நெல் விதை சாகுபடி செய்து அரசு விலை பண்ணைக்கு சான்றழிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது.
- திருந்திய நெல் சாகுபடி முறையினை அக்கிராம விவசாயிகளுக்கு நேர்முக பயிற்சி செய்து விழிப்புணர்வு அளித்தது. பயிர் சுழற்சி முறையில் காய்கறி பயிர்களை முதல் முறையாக பல விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.